sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தேய்பிறையில் முழுநிலா

/

தேய்பிறையில் முழுநிலா

தேய்பிறையில் முழுநிலா

தேய்பிறையில் முழுநிலா


ADDED : ஆக 22, 2024 04:21 PM

Google News

ADDED : ஆக 22, 2024 04:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! வானில் எப்படி முழுநிலா தோன்றியது? கிருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன.

தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி காட்சியளித்தார். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் நிறப் பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார். அவரது தாயான தேவகியும் தெய்வப் பெண்ணாக ஜொலித்தாள்.






      Dinamalar
      Follow us