sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தெய்வீகம்

/

தெய்வீகம்

தெய்வீகம்

தெய்வீகம்


ADDED : செப் 23, 2024 09:31 AM

Google News

ADDED : செப் 23, 2024 09:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவத்கீதையை படிக்க நேரம் இல்லையே; எப்படி படிப்பது என நினைப்பவர்களுக்கு கீழக்கண்ட ஸ்லோகத்தை சொல்லலாம்.

'மமை வாம்ேஸா ஜீவலோக ஜீவபூத ஸனாதனா' என்பதே அந்த ஸ்லோகம்.

'நீங்கள் அனைவரும் என்னை (பகவான் கிருஷ்ணரை) தொடர வேண்டும். எனது அன்பு தெய்வீகமானதும், புனிதமானதும் ஆகும்' என்பது இதன் பொருள்.

இதன்படியே அன்பு வழியில் நாம் வாழ்வு நடத்தினால் மனத்துாய்மை உள்ளவர்களாக மாறுவோம். துாய்மை இருக்குமிடத்தில் தெய்வீகம் இருக்கும். அப்போது எல்லா உயிர்களும் கடவுள் வடிவாகவே தெரியும். அந்த நிலையில் கீதையை முழுமையாக படித்த பலன் பெற்றவராகி விடுவோம்.






      Dinamalar
      Follow us