sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கல்லை கனியாக்கியவர்

/

கல்லை கனியாக்கியவர்

கல்லை கனியாக்கியவர்

கல்லை கனியாக்கியவர்


ADDED : நவ 21, 2024 01:41 PM

Google News

ADDED : நவ 21, 2024 01:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லா மனத்துக்குக் கடைப்பட்ட நாயேனை

வல்லாளன் தென்னன்

பெருந்துறையான் பிச்சேற்றிக்

கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்

தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும்

ஒல்லை விடையானைப் பாடுதும்

காண் அம்மானாய்

நானோ ஞானம் பெறாதவன். நாயை விட கேவலமானவன். சிவபெருமானோ எல்லா வல்லமையும் பெற்றவர். திருப்பெருந்துறையை ஆள்பவர். ஆனால் அருள் என்னும் பித்தேறச் செய்து என்னை ஆட்கொண்டார். கல்லாக இருந்த மனதைக் கனியாக மாற்றினார். கருணை வெள்ளத்தில் மூழ்கச் செய்து தீவினையைப் போக்கினார். சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கிறார்.

பாய்ந்து செல்லும் காளையில் பவனி வரும் அவரது புகழைப் போற்றி அம்மானை ஆடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். அம்மானை என்பது பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு.






      Dinamalar
      Follow us