sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வன்தொண்டர்

/

வன்தொண்டர்

வன்தொண்டர்

வன்தொண்டர்


ADDED : நவ 28, 2024 01:16 PM

Google News

ADDED : நவ 28, 2024 01:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த சிவனடியார் ஒருவர், அன்னதானம் செய்வதை குறிக்கோளாக கொண்டிருந்தார். நாளடைவில் இவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவானது. அதனால் பணத்தேவைக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டார். யாரேனும் பணம் தர மறுத்தால் மிரட்டி வாங்குவார். காரணம் அன்னதானம் செய்யவே. இவரை 'மூர்க்க நாயனார்' என அழைத்தனர்.

இவர் கும்பகோணம் சிவன் கோயிலில் கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தன்று சிவபதம் அடைந்தார். இவரது குருபூஜை டிச.3, 2024ல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us