sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வாழ வைப்பாள் வராகி

/

வாழ வைப்பாள் வராகி

வாழ வைப்பாள் வராகி

வாழ வைப்பாள் வராகி


ADDED : டிச 20, 2024 11:06 AM

Google News

ADDED : டிச 20, 2024 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமங்களில் சப்தமாதர் அல்லது ஏழுகன்னிகள் வழிபாடு நடக்கும். சப்த மாதர்களில் ஒருவராகத் திகழ்பவள் வராகி.

பன்றி முகத்துடன் கைகளில் கலப்பை, உலக்கையுடன் இருக்கும் இவளே விவசாயத்தை காப்பவள். தமிழக நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் வராகியம்மன் சன்னதி உள்ளது.

ஆனி அமாவாசையை ஒட்டி ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி நடக்கும். அப்போது நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்வர்.






      Dinamalar
      Follow us