sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அம்மன் மனம் குளிர...

/

அம்மன் மனம் குளிர...

அம்மன் மனம் குளிர...

அம்மன் மனம் குளிர...


ADDED : ஜூன் 12, 2025 11:41 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தான் பண்டாசுரன். அவர்கள் தங்களை காக்க வேண்டி அம்பிகையை சரணடைந்தனர். உடனே ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் புறப்பட்டாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள்.

உக்கிரமாக இருந்த அவளைச் சாந்தப்படுத்த, ''உனது கோபம் தணிய 'மனோன்மணி' என்ற பெயரில் பூமிக்கு சென்று தவம் செய்'' என்றார் சிவபெருமான். அதன்படி திருமீயச்சூர் என்னும் தலத்தில் தவம் புரிந்தாள்.

பின்னர் முகத்தில் இருந்து 'வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே 'ஸ்ரீ மாத்ரே' எனத் துவங்கும் 'லலிதா சகஸ்ரநாமம்' ஆகும். லலிதா சகஸ்ரநாமத்தை சொன்னால் மனம் குளிர்ந்து அம்மன் வரம் தருவாள்.






      Dinamalar
      Follow us