sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஒரு விரல் ரகசியம்

/

ஒரு விரல் ரகசியம்

ஒரு விரல் ரகசியம்

ஒரு விரல் ரகசியம்


ADDED : ஆக 28, 2025 12:32 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்காழியில் உள்ள தாடாளன் கோயிலில் 'உலகளந்த பெருமாள்' அருள்புரிகிறார். இவர் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியிருப்பார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? மகாபலியை ஆட்கொள்ள வந்த போது, இரண்டடியால் உலகை அளந்த பின், 'இன்னும் ஒரு அடி எங்கே?' என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக சொல்வர். ஆனால் இதற்கு வேறு காரணமும் உண்டு. 'பரம்பொருளான என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே மனிதனுக்கு இருக்க வேண்டும்' என அறிவுறுத்தவே விரலை நீட்டியபடி இருக்கிறார்.






      Dinamalar
      Follow us