
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஓரறிவு உயிர் உள்ள மரங்கள் நாங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.
* வெயிலின் தாக்கத்தால் நாங்கள் படும் வேதனையை சொல்லி மாளாது.
* ஆழமாக வேர் விடும் முன்பே நிழல் தரும் எங்கள் கிளைகளை வெட்டாதீர்கள்.
* அறிவிப்பு பலகை என்ற பெயரில் ஆணியால் அடித்தும், கம்பியால் கட்டியும் காயப்படுத்தாதீர்கள்.
* எங்களின் கிளைகளை நெருக்கி பந்தல், நிழல்குடை அமைத்து எங்களின் வளர்ச்சியைத் தடுக்காதீர்கள்.
* தார், கான்கிரீட் சாலைகளால் தண்ணீர் கிடைப்பது இல்லை. மழையால் மட்டும் மகிழ்ச்சி அடைகிறோம்.
* எல்லா உயிர்களையும் நேசிப்பவருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.