sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாற்றுத்திறனாளி கவனத்திற்கு...

/

மாற்றுத்திறனாளி கவனத்திற்கு...

மாற்றுத்திறனாளி கவனத்திற்கு...

மாற்றுத்திறனாளி கவனத்திற்கு...


ADDED : ஜூன் 21, 2024 02:11 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஷ்டாவக்கிரன் என்பவன் தாயின் கருவில் வளர்ந்த போதே தாத்தா உபதேசித்த வேதங்களை கற்றறிந்தவன்.

மேலும் அவனது தந்தையான கஹோனகர் வேத மந்திரங்களை தவறாக உச்சரிப்பதைக் கேட்டு சகிக்க முடியாமல் கருவிலேயே உடலை முறுக்கிக் கொண்டான்.

இதனால் பிறக்கும் போது முதுகில் கூனும், கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். இதனால் எட்டு கோணல் கொண்டவன் என்னும் பொருளில் 'அஷ்ட வக்கிரன்' என அழைக்கப்பட்டான். சிவபெருமானை வழிபட்டு கூன் நிமிர்ந்ததோடு முகப்பொலிவும் பெற்றான். அவன் வழிபட்ட தலம் தஞ்சாவூர் மாவட்டம் கூனஞ்சேரி கைலாசநாதர் கோயிலாகும். சுவாமிமலை - திருவைகாவூர் சாலையில் 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு அஷ்டாவக்கிரனின் உடலில் இருந்த எட்டு கோணல்களை சரியாக்கிய எட்டு லிங்கங்கள் வரிசையாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மனநிம்மதி பெறவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் இங்கு வழிபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us