sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாலை நேரத்து மயக்கம்

/

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்


ADDED : ஜூலை 31, 2021 01:09 PM

Google News

ADDED : ஜூலை 31, 2021 01:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓராண்டு என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். இதில் தை முதல் ஆனி வரை பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும். இதையே உத்ராயணம் தட்சிணாயனம் என்று சொல்வர். ஆடி மாதத்தில் தொடங்கும் இருட்டு மார்கழி வரை தொடரும். மாலை நேரத்தின் தொடக்கமாக ஆடி உள்ளது. பகல் முடிந்து இருள் சூழும் மாலையில் மயக்கம் ஏற்படுவது இயல்பு. அதிலிருந்து காக்கும்படி பராசக்தியை தேவர்கள் வழிபடுவர். இதனடிப்படையில் பூலோகத்திலும் அம்பிகை வழிபாடு ஆடியில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us