sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விநாயகருக்கு "நக்த' விரதம்

/

விநாயகருக்கு "நக்த' விரதம்

விநாயகருக்கு "நக்த' விரதம்

விநாயகருக்கு "நக்த' விரதம்


ADDED : ஆக 26, 2014 04:04 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகரின் உருவம் கண்டு கேலி செய்தான் சந்திரன். அவனை ஒளி இழந்து போகும்படி சபித்தார் விநாயகர். இதனால் வெளிச்சம் இன்றி, உலகமே தவித்தது. பிரம்மாவின் ஆலோசனைப்படி சந்திரன் 'நக்த விரதம்' இருந்தான் பகலில் எதுவும் சாப்பிடாமல் வழிபாட்டில் ஈடுபடுவதும், இரவில் மட்டும் ஒருவேளை உணவு உண்பதுமே 'நக்த விரதம்'. சந்திரனும் பகலில் விநாயகரை வணங்கி இரவில் மட்டும் உண்டு வந்தான். விநாயகர் மனம் இரங்கி சந்திரனை மன்னித்தார். அத்துடன் அவனது மூன்றாம் பிறையைத் தன் தலையில் சூடி நடனமாடி மகிழ்ந்தார். இவரையே நிருத்த கணபதி. கூத்தாடும் பிள்ளையார், நர்த்தன கணபதி என்று சொல்வார்கள். தன்னை பரிகாசித்தவருக்கும் பலன் தந்து, தன் கருணையை வெளிப்படுத்தினார் அந்த கருணாமூர்த்தி. நமக்கும் சோதனை வரும் சமயத்தில், இந்த விரதத்தை தொடர்ந்து மூன்று நாள் மேற்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us