ADDED : செப் 23, 2022 09:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி மாவட்டத்தில் நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
1. சூரியன்: ஸ்ரீவைகுண்டம்
2. சந்திரன்: வரகுணமங்கை
3. செவ்வாய்: திருக்கோளூர்
4. புதன்: திருப்புளியங்குடி
5. குரு: ஆழ்வார்திருநகரி
6. சுக்கிரன்: தென்திருப்பேரை
7. சனி: பெருங்குளம்
8. ராகு: இரட்டை திருப்பதி(தேவர்பிரான்)
9. கேது: இரட்டை திருப்பதி(அரவிந்தலோசனா)

