நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுமனுக்கும் கிருஷ்ணனுக்கும் நாம் வெண்ணெய் சாத்தியும், நைவேத்தியம்
செய்தும் வழிபாடு செய்கிறோம் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன என்பதை தெரிந்து கொள்வோமா...
ஒற்றுமை - அனுமன் - கிருஷ்ணர்
அதிசயசெயல் - சூரியனை விழுங்க முயற்சித்தார் - ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனமாடினார்
துாது - ராவணனிடம் சென்றார் பலனில்லை - துரியோதனனிடம் போனார் முடிவில் போர்.
மலை - சஞ்சீவி மலையால் லட்சுமணனைக் காப்பாற்றினார் - கோவர்த்தன மலையை குடையாக்கி ஆயர்பாடி மக்களை காத்தார்.
விஸ்வ ரூபம் கண்டவர்கள் - சீதை,பீமன். - திருதராஷ்டிரன், அர்ஜுனன், கர்ணன்.
மரம் - பவளமல்லி வேரில் குடியிருக்கிறார் - பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவர்

