sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முருகனுக்கு பிடித்த அபிஷேகம்

/

முருகனுக்கு பிடித்த அபிஷேகம்

முருகனுக்கு பிடித்த அபிஷேகம்

முருகனுக்கு பிடித்த அபிஷேகம்


ADDED : பிப் 03, 2017 10:13 AM

Google News

ADDED : பிப் 03, 2017 10:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு பன்னீர், சந்தனம், திரவியங்கள், பஞ்சாமிர்தம் என பலவகையான அபிஷேகம் செய்யப்படும். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமானது விபூதி அபிஷேகம். நதிகள், கடலில் சங்கமிக்கும் போது நதி என்ற பெயர் மறைந்து விடுகிறது. இதுபோல, விபூதி அபிஷேகம் செய்து, அதை தண்ணீரால் கழுவும் போது, அது அப்படியே கரைந்து மறைந்து விடுகிறது. இதுபோலவே, மனிதனும் தன்னை பிறருக்காக இழந்து, பரமாத்மாவாகிய இறைவனுடன் ஒன்றி கலக்க வேண்டும் என்பதை இந்த அபிஷேகம் உணர்த்துகிறது. தனக்காக இல்லாமல், பிறருக்காக வாழ்பவர்களை முருகப்பெருமானுக்கு மிகவும் பிடிக்கும்.

பெற்றவர்களைக் கூட விட்டு விட்டு, தன் பக்தர்களுக்காக பழநியில் கால்கடுக்க நிற்பவர் அவர். தனக்கென ஒரு கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு, பக்தர்களுக்கு கேட்டதையெல்லாம் கொடுத்து அருள்பாலிக்கும் கருணைக்கடலாக விளங்குகிறார். மீண்டும் பிறக்காமல் இருக்க, நாம் முருகனுக்கு செய்ய வேண்டியது விபூதி அபிஷேகம்.






      Dinamalar
      Follow us