sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனம் திருந்தினால் மன்னிப்பு

/

மனம் திருந்தினால் மன்னிப்பு

மனம் திருந்தினால் மன்னிப்பு

மனம் திருந்தினால் மன்னிப்பு


ADDED : ஜன 26, 2022 05:15 PM

Google News

ADDED : ஜன 26, 2022 05:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனுார் சிவலோகநாதர் கோயிலிலுள்ள சிவன் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறார். இதற்கான காரணம் கோயிலின் தலவரலாற்றில் உள்ளது.

தட்சன் சிவனுக்கு எதிராக யாகம் நடத்தினார். அதில் பங்கேற்ற அக்னிதேவன் வேள்வி குண்டத்தில் இடப்படும் பொருட்களை கொண்டு சென்று அசுரர்களுக்கு கொடுத்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் அக்னிதேவனைக் கிளியாக மாறும்படி சபித்தார். கிளிவடிவம் எடுத்த அக்னி இக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டு மன்னிப்பு கோரினார். அவரை மன்னித்ததோடு இயல்பான உருவத்தையும் கொடுத்தார். அறியாமல் செய்த தவறுக்கு வருந்துபவர்கள் சிவலோகநாதரை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us