sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குழந்தை மனசு வேணும்!

/

குழந்தை மனசு வேணும்!

குழந்தை மனசு வேணும்!

குழந்தை மனசு வேணும்!


ADDED : அக் 13, 2015 03:16 PM

Google News

ADDED : அக் 13, 2015 03:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்வதி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பிய காத்யாயன மகரிஷி தவம் புரிந்தார். பார்வதியும் அவரது மகளாகப் பிறந்தாள். இதனால் 'காத்யாயனி' என பெயர் பெற்றாள். அவள் குழந்தையாக பிறந்ததில் விசேஷ தத்துவம் இருக்கிறது. குழந்தையின் மனதில் எந்த உணர்ச்சியும் தங்கியிருக்காது. சிரிப்பு, கோபம், அழுகை, அடம் என்று எல்லாம் அந்தந்த நேரத்தோடு பறந்தோடி விடும். அதுபோல, மனிதன் வளர்ந்த பிறகும் கூட, தனக்குள் இயற்கையாக ஏற்படும் இத்தகைய குணங்களை அந்தந்த சமயத்திலேயே மறந்து விட வேண்டும் என்று உணர்த்தவே பூமிக்கு குழந்தையாக வந்தாள். நவராத்திரி காலத்தில், அவளை வழிபட்டால் நமக்கும் குழந்தை மனம் ஏற்படும்.






      Dinamalar
      Follow us