நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு நதிகளும் சப்த தீர்த்தம் ஆகும்.
கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, 'கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' என்னும் மந்திரத்தை சொல்லி விட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனித தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும்.