sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அப்பர் கண்ட கயிலைக்காட்சி

/

அப்பர் கண்ட கயிலைக்காட்சி

அப்பர் கண்ட கயிலைக்காட்சி

அப்பர் கண்ட கயிலைக்காட்சி


ADDED : ஜூலை 26, 2022 09:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2022 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐயாறப்பர் கோயில் உள்ளது. ஆடி அமாவாசை அன்று (28.7.2022) அப்பர் கண்ட கயிலைக்காட்சி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நால்வரில் ஒருவர் அப்பர். இவர் சிவபெருமானை தரிசிக்க கயிலைமலைக்கு புறப்பட்டார். வயது முதிர்வால் அங்கு சென்ற அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் தவழ்ந்தார். அப்போது அங்கு சிவபெருமான் அந்தணர் வடிவில் தோன்றி 'அப்பரே இங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுங்கள். அங்கு கயிலை காட்சி கிடைக்கும்' எனக் கூறி மறைந்தார். அப்பரும் அவ்வாறே செய்ய கயிலை காட்சியை கண்டார். அங்கு யானை, புறா, மயில், மான், குயில், காளை, பசு போன்ற உயிரினங்கள் துணையோடு சிவபெருமானை வணங்குவதை கண்ட அப்பர் மாதர்ப் பிறைக்கண்ணி யானை... எனத்தொடங்கும் தேவாரப்பாடலை பாடினார். ஆண்டு தோறும் திருவையாற்றில் கொண்டாடப்படும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.






      Dinamalar
      Follow us