sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வேலவனை வேண்டுவோம்! வேதனையை விரட்டுவோம்!

/

வேலவனை வேண்டுவோம்! வேதனையை விரட்டுவோம்!

வேலவனை வேண்டுவோம்! வேதனையை விரட்டுவோம்!

வேலவனை வேண்டுவோம்! வேதனையை விரட்டுவோம்!


ADDED : ஜூலை 12, 2022 12:20 PM

Google News

ADDED : ஜூலை 12, 2022 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமான் என்றதும் நினைவிற்கு வருவது கந்தசஷ்டி கவசம். இது எல்லோரது உள்ளத்திலும் நிறைந்துள்ளது. கவசம் என்றால் காக்கக்கூடியது என்று பொருள். நம்மை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுகிறது கந்தசஷ்டி கவசம். இதை அருளியவர் பாலன் தேவராய சுவாமிகள். இவர் இக்கவசத்தை அரங்கேற்றம் செய்த தலம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை. 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற வரி இக்கவசத்தில் வரும். 'சிரகிரி' என்பது சென்னிமலையைக் குறிக்கும். தினமும் கந்தசஷ்டி கவசத்தை படிப்பவர், கேட்பவரது வேதனைகள் விலகிவிடும்.






      Dinamalar
      Follow us