sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஆதி சங்கரர்

/

பொருள் மீது பாசமா?

/

பொருள் மீது பாசமா?

பொருள் மீது பாசமா?

பொருள் மீது பாசமா?


ADDED : அக் 31, 2013 11:10 AM

Google News

ADDED : அக் 31, 2013 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொருளின் மீதுள்ள பேராசையை விடவேண்டும். உழைப்பால் அடைந்ததையே வைத்துக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

* இரவுக்குப்பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், குளிர்காலத்திற்குப்பின் வசந்தமும் மாறிமாறி வருகின்றன. ஆயுள் தேய்ந்துகொண்டே வருகிறது. அப்படியிருந்தும் வீண் ஆசைகள் மட்டும் நம்மைவிட்டுப் போவதில்லை.

* மனம் அலையாதிருக்கவும் கடவுளின் மீது சிந்தை நிலைத்திருக்கவும் சுவாசத்தை ஒழுங்காக்க வேண்டும். புலன்களை ஒடுக்கி ஜபமும் பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.

* எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாய் இருக்கிறானோ, அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் அன்பு வைத்திருக்கும். உடல் தளர்ந்தபின்பு ஒருவரும் அவனிடம் முன் போல அன்புடன் நடப்பதில்லை.

- ஆதிசங்கரர்



Trending





      Dinamalar
      Follow us