sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அம்பிகை அருள்புரிவாள்

/

அம்பிகை அருள்புரிவாள்

அம்பிகை அருள்புரிவாள்

அம்பிகை அருள்புரிவாள்


ADDED : அக் 04, 2010 08:10 PM

Google News

ADDED : அக் 04, 2010 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 * மகாசக்தி அன்னையே! உன்பாதங்களே துணை என்று எண்ணி வழிபட்டால்

நெஞ்சில் நிம்மதி உண்டாகும்.

* நெஞ்சிலே கவலை என்னும் பயிரை

உண்டாக்கி, அச்சத்தோடு வாழ்வது

அறியாமை. தஞ்சம் என்று சக்தியின்

திருவடிகளை சரண் அடைவோம்.

* நன்மையும் தீமையும் நிறைந்த உலகில், நமக்கு நலத்தை மட்டுமே பராசக்தி தருவாள். அல்லல் நீக்கி நம்மை தேவர்களைப் போல வாழவைப்பாள். அதனால்

 'ஓம் சக்தி' என்று ஜபித்தபடியே பணியாற்றுங்கள்.

* பராசக்தியால் வாழ்வு நிலை வளமாகும். அன்னையின் அருளால் ஊழ்வினை நீங்கி உயர்வு உண்டாகும்.

* இந்த உலகங்கள் அத்தனையையும் படைத்தும், காத்தும் அருள்செய்கின்ற மகாசக்தியை வணங்கினால் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

* 'பராசக்தியே!' என்று மனதார துதிப்பவர்கள், அவளது உண்மை வடிவத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

அவர்களுக்கு மேன்மையான வாழ்க்கை உண்டாகும்.

* மாதாவே! என்னுயிரே! பராசக்தித்தாயே! நீயே இந்த

உலகமெல்லாம் நிறைந்திருக்கிறாய். ஆதாரமாய்

திகழ்பவளே! உன்னைப்பணிந்து நல்வாழ்வு பெறுவோம்.

பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us