sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கலைத்தாயே அருள்புரிவாய்

/

கலைத்தாயே அருள்புரிவாய்

கலைத்தாயே அருள்புரிவாய்

கலைத்தாயே அருள்புரிவாய்


ADDED : அக் 11, 2010 07:10 PM

Google News

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வெள்ளைத் தாமரைப் பூவில்

வீற்றிருப்பவள் கலைமகள். அவள்

வீணையின் இனிய நாதமாக இருக்கிறாள். எல்லை இல்லாத இன்பம் தரும் கவிதை இயற்றும் கவிஞர்களின் உள்ளத்தை

இருப்பிடமாகக் கொண்டிருக்கிறாள்.

* மேன்மையான வேதங்களின் உள்நின்று

பிரகாசிப்பவள் இவளே! கள்ளம் கபடம் இல்லாத

முனிவர்களின் கருணை நிறைந்த மொழிகளில் கலந்து நிற்பதும் கலைமகளே.

* பெண்கள் பாடும் இனிய பாட்டிலும், குழந்தைகளின்

மழலையிலும், குயிலின் இனிய குரலிலும், கிளியின் நாவிலும், சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த

கோபுரத்திலும் அவள் வீற்றிருக்கிறாள்.

* மனதில் வஞ்சகம் இல்லாமல் தொழில் புரிபவர்களுக்குஎல்லாம் கலைமகளே குலதெய்வம். வித்தகர், சிற்பியர், நல்வழியில் பொருள் ஈட்டும் வணிகர், வீரத்துடன் ஆட்சி புரியும் மன்னர், வேதம் ஓதும் அந்தணர் ஆகிய அனைவரும் சரஸ்வதியிடமே தஞ்சம் அடைவர்.

-பாரதியார்

 



Trending





      Dinamalar
      Follow us