sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பழிக்குப்பழி வாங்காதே

/

பழிக்குப்பழி வாங்காதே

பழிக்குப்பழி வாங்காதே

பழிக்குப்பழி வாங்காதே


ADDED : ஆக 08, 2010 09:08 AM

Google News

ADDED : ஆக 08, 2010 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.

* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.

* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.

* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் கழிக்கிறானோ, அவனைக் காண்பதும், தீண்டுவதும் தீமை தரும்.

* பிறரது குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றம் இல்லாத உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படக்கூடிய அரிய குணமாகும்.

* பழிக்குப்பழி என்ற எண்ணத்துடன் குற்றம் செய்த ஒருவனைத் தண்டிக்கும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது.

* அழுதாலும் பயனில்லை. வருந்தினாலும் பயனில்லை. முன்னர் செய்தது பின்னர் விளையும். அவரவர் செய்கைகளின் பயனையே அவரவர் நுகர்வதற்கு உரியவராவர்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us