sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்பை வளர்க்கும் வழி

/

அன்பை வளர்க்கும் வழி

அன்பை வளர்க்கும் வழி

அன்பை வளர்க்கும் வழி


ADDED : மே 15, 2012 09:05 AM

Google News

ADDED : மே 15, 2012 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏழைகளுக்கு வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். அதை விடச் சிறந்தது ஏழை ஒருவன் கல்விகற்க வழிசெய்வது தான்.

* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைப்பது கூட, திருடுவதற்குச் சமமானதாகும். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், இயற்கை மூலம் கிடைத்தே தீரும்.

* தனக்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்வதையே வாழ்வின் நோக்கமாக கொள்ளுங்கள்.

* மாற்றம் என்பது உலகநியதி. அதற்காக, அனைத்தையும் மாற்றிக் கொள்வதும் இயலாது. பொருள் பொதிந்த அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத அம்சங்களை விட்டுவிடுங்கள்.

* மண்ணும், காற்றும், நீரும், நிலாவும், நம்மைச் சுற்றி வாழும் அனைத்து உயிர்களும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இயற்கையைத் தவிர வேறு தெய்வமில்லை.

* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அன்பு காட்ட வேண்டும். அன்பை வளர்க்கும் வழி இதுவே.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us