ADDED : அக் 21, 2016 02:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதில் எழும் எண்ணம் உடலில் தாக்கத்தை உண்டாக்கும். அதனால் எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவது அவசியம்.
* எல்லா ஊரும் நம் ஊரே. எல்லா நாடும் நம் நாடே. உலகிலுள்ள அனைவரும் நமது உறவினர்களே.
* பள்ளிக்கூடம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் குற்றங்களின் அளவு குறையும்.
* செல்வம் என்பது பணம், பொருள் இவை மட்டுமின்றி ஞானம் என்னும் ஆன்மிகச் செல்வத்தையும் குறிக்கும்.
- பாரதியார்