
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தைரியமே சிறந்த குணம். தைரியம் என்பதற்கு துணிவு என்பது மட்டுமல்ல, அறிவு என்ற அர்த்தமும் உண்டு.
* கேட்டவுடன் கொடுப்பது கடவுளின் வழக்கமில்லை. அவர் நினைத்தால் தான் அது கிடைக்கும்.
* உலகமே கண்டு வியக்கும் விதத்தில் நன்மை கைகூட விரும்பினால், அதற்கு பக்தி ஒன்றே சிறந்த வழி.
* பொதுசேவை மற்றும் அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு பக்தி அவசியமானது.
- பாரதியார்