தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைத்துக் கொண்டே இரு!

உழைத்துக் கொண்டே இரு!

உழைத்துக் கொண்டே இரு!


ADDED : டிச 21, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்பதில் ஒருவன் உறுதியாக இருந்தால், அவனையே கடவுளாகக் கருதலாம்.

* ஊர் வாயை மூடவும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.

* தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர்களின் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.

* உழைத்துக் கொண்டேயிரு. அதில் சுகமிருக்கிறது. உழைப்பைக் கண்டால் துன்பங்கள் ஓடி விடும்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரைத் திருத்தும் அதிகாரம் பெற்றவன் ஆக மாட்டான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us