ADDED : மார் 20, 2016 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
* மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.
* சோம்பல் என்னும் சண்டாளத்தனம் வேண்டாம். சுறுசுறுப்புடனும், நேர்மையாகவும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள்.
* அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால் தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.
-பாரதியார்