/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பாரதியார்
/
தியானம் செய்தால் நல்ல சிந்தனை
/
தியானம் செய்தால் நல்ல சிந்தனை
ADDED : ஜன 02, 2018 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.
* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.
* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.
* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
பாரதியார்