
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள். அவர்களை மதித்து நடப்பது நம் கடமை.
* முடியாது என்று எதையும் மறுக்காதீர்கள். புதியவற்றை திறமைசாலிகளிடம் கற்க வேண்டும்.
* நம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி, உழைப்பு முதலிய நற்குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.
* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.
- பாரதியார்