
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.
* எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.
* எல்லாத் தொழிலும் கடவுளுக்கு உகந்தது. சோம்பல் ஒன்றே மிக இழிவானது.
* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது.
* காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.
* உதவும் மனப்பான்மை இல்லாவிட்டால், பக்தி என்பது பகல் வேஷமாகி விடும்.
-பாரதியார்