
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பு என்னும் அச்சாணியால் உலகம் சுழல்கிறது. உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் அன்பால் எளிதாக போக்க முடியும்.
* ஜாதி இரண்டு தான். நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவுபவர்கள் உயர்ஜாதியினர். மற்றவர்கள் கீழ்ஜாதியினர்.
* மற்றவர் உள்ளத்தில் பொய்யான எண்ணம் உண்டாக இடம் கொடுக்கக் கூடாது.
* கல்வி கற்கவும், தவம் செய்யவும் வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. முதுமையில் கூட தொடங்கலாம்.
- பாரதியார்