
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர். அறிவிருந்தால் வாழ்வில் வெற்றி உண்டாகும்.
* அறிவு தான் ராஜா. மனம், உடல் அறிவுக்கு அடங்கி நடக்க வேண்டும்.
* எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால், சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக எண்ணி விடாதீர்கள். விரும்பியதை எளிதில் அடைய அதுவே வழி.
* கடவுள் என்னும் சத்தியம் ஒன்றே. அதனை ஆராதிக்கும் வழிகள் தான் பலவாக இருக்கின்றன.
* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும் வேண்டும்.
- பாரதியார்