sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

விடாப்பிடியாய்க் கேளுங்கள்!

/

விடாப்பிடியாய்க் கேளுங்கள்!

விடாப்பிடியாய்க் கேளுங்கள்!

விடாப்பிடியாய்க் கேளுங்கள்!


ADDED : அக் 04, 2011 02:10 PM

Google News

ADDED : அக் 04, 2011 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகச் செய்ய வேண்டும். மனிதனின் புகழ்ச்சிக்காகச் செய்தால் பரலோக பரிசை இழந்து விடுவோம்.

* உலகில் தன்னைத் தாழ்த்துகிற போது தான் உண்மையான கவுரவம் கிடைக்கிறது, தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

* நம்முடைய திறமைகளையும், வரங்களையும் பயன்படுத்தும் விதம் குறித்து கடவுள் நியாயம் அளிப்பார்.

* அனைவருக்கும் தேவைகள் உள்ளன. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடவுள் விரும்புகிறார். பல தேவைகளை நம்முடைய குழந்தைகள் மூலம் பூர்த்தி செய்கிறார்.

* கடவுளிடம் தொடர்ந்து கேட்டதால் அவன் பெற்றுக் கொண்டான். நாமும் அவரிடம் விடாப்பிடியாய்க் கேட்டால் பெற்றுக் கொள்வோம்.

* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

* செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவன் பேராசைக்காரனாகிறான், பண ஆசை அனைத்து தீமைகளுக்கும் வேராயிருக்கிறது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us