
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்கு நன்மையும், ஆறுதலும் அளிக்கின்ற செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.
* ஈகை இன்பமே மேலான இன்பம். கொடுத்து மகிழ்பவர்கள் இப்பிறப்பிலும் மறுமையிலும் நல்வாழ்வு பெறுவர்.
* மனதை உள்நோக்கித் திருப்புங்கள். உங்களின் குறைகள் உங்களுக்குத் தெரிய வரும்.
* உலகம் உள்ள வரை இன்பம், துன்பம் இரண்டும் இருந்து கொண்டு தான் இருக்கும்.
* வீணாக ஆயிரம் வார்த்தைகள் கூறுவதை விட, மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது.
- புத்தர்