sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

மனதில் குடியிருக்கும் இறைவன்

/

மனதில் குடியிருக்கும் இறைவன்

மனதில் குடியிருக்கும் இறைவன்

மனதில் குடியிருக்கும் இறைவன்


ADDED : ஏப் 05, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம்.

* தினமும் தியானம் செய்யும் போது மனம் பக்குவம் அடைகிறது. கஷ்டம் வரும்போது அதைச் சமாளிக்கும் நிதானம் கிடைக்கிறது.

* உண்மையான பக்தி கொண்டவன், அனைத்து உயிர்களிடமும், அனைத்துப் பொருள்களிடமும் கடவுளைக் காண்கிறான்.

* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்களால் அதைத் தர முடியாது.

* சாதாரண மனிதனின் சமூகத் தொண்டு கண்ணுக்குப் பெரிதாகப்படுகிறது. ஆனால், அதன் எல்லை மிகக் குறுகியது. ஞானிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குப் புலப்படாதது. ஆனால் அதன் நற்பலன் எல்லை கடந்தது.

- சின்மயானந்தர்





Trending





      Dinamalar
      Follow us