ADDED : செப் 30, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்களே நல்ல மனிதர்கள்.
* வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்வது நல்லது. இதனால் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் அடைகிறது.
* பணிபுரியும் நேரத்திலும் சிறிது நேரம் கடவுள் சிந்தனையில் மனதை ஈடுபடுத்துங்கள்.
* சுற்றியுள்ள மனிதர்களிடம் நாம் அன்பு காட்டினால் கடவுள் நம் மீது அருளைப் பொழிவார்.
* வழிபாட்டால் விதியின் கடுமையைக் குறைக்க முடியும். ஆனால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
* சத்தியம் ஒன்றே உலகில் நிலையானது.
- ஜெயேந்திரர்