ADDED : டிச 12, 2016 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறஞ்செய விரும்பு என்னும் அவ்வையின் வாக்கை மறக்க கூடாது. அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.
* பிறர் கேட்காத போதும் அவர்களின் தேவையறிந்து உதவுவதே சிறந்த தர்மம்.
* தவறு செய்யும் சமயத்தில் தக்க அறிவுரை சொல்லி தடுப்பவனே உண்மையான நண்பன்.
* கல்வி கற்றும் நல்வழியில் நடக்காவிட்டால் கண்ணிருந்தும் பார்வை இல்லாததைப் போலாகி விடும்.
* உண்மையும், பொறுமையும் உலகையே வெல்லும் சக்தி படைத்தது.
- ஜெயேந்திரர்