
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தோல்வி வந்தாலும் மனம் துவளாமல் மீண்டும் முயற்சியில் ஈடுபடுபவனே வெற்றியாளன்.
* மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்க கூடாது. விளையாட்டாகக் கூட பொய் பேசக்கூடாது.
* நெற்றிக்கு அழகு சேர்ப்பது திருநீறு. அதைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும்.
* சிறந்த நுால்கள் நல்ல நண்பர்களைப் போல் நமக்கு நன்மை தரும்.
* கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லாமல் இருப்பதே பக்தி.
* அதர்மம் அதிகரிக்கும் போது கடவுளின் அவதாரம் மண்ணில் நிகழும்.
- ஜெயேந்திரர்