sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

இடைஞ்சல் தவிர்க்கும் ஆயிரம்

/

இடைஞ்சல் தவிர்க்கும் ஆயிரம்

இடைஞ்சல் தவிர்க்கும் ஆயிரம்

இடைஞ்சல் தவிர்க்கும் ஆயிரம்


ADDED : ஜூன் 20, 2011 01:06 PM

Google News

ADDED : ஜூன் 20, 2011 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுக்கம் இருக்கும் ஒவ்வொரு துறையும் அழகாக இருக்கிறது. இதனால் தான் பழங்காலச் சிற்பங்கள், சித்திரங்கள், எழுத்து உட்பட அனைத்தும் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.

* நாம் நல்லது செய்தால் ஈஸ்வரன் நமக்கு கைகொடுப்பார். அவர் நமக்குக் கை, கால், கண், ஆலோசிப்பதற்கு புத்தி கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருக்கும்போதே, திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.

* எக்காலமும் நமக்கு உறவாக இருந்து உதவி செய்பவன் அம்மையப்பன். அவனைவிட உலகில் நமக்கு வேறு உறவு இல்லை.

* தினமும் ஆயிரம் முறை கடவுள் நாமாவை கூறினால், நம்முடைய வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக

இருப்பதுடன், இடைஞ்சல் வராமலும் காக்கும்.

* குடும்பப் பொறுப்புகளை கவனிப்பது முதல்பணி. அடுத்து, பொதுஜனங்களுக்கும் பணியாற்றி புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.

* கட்டுப்பாடு இருந்தால் தான் முன்னேற முடியும், கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும், அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us