/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
செயலில் தீவிரமாய் இறங்கு!
/
செயலில் தீவிரமாய் இறங்கு!
ADDED : செப் 07, 2014 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுள் வழிபாட்டுக்கு பலன் நிச்சயம் உண்டு.
* கோபத்தினால் மனிதன் தனக்குத் தானே பெருந்தீங்கினை செய்து கொள்கிறான்.
* எடுத்துச் சொல்வது எளிதான செயல். ஆனால், எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது.
* மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதே பொருளாக மாறி விடும் சக்தி படைத்தது.
* தேவையை அதிகமாக்கிக் கொண்டே போனால், மன நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும்.
- காஞ்சிப்பெரியவர்