ADDED : ஜூன் 21, 2016 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் நாம் விடாமுயற்சியால் மீண்டும் அவருடன் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட வேண்டும்.
* மனித மனம் எதை தீவிரமாக சிந்தித்தாலும் அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்