
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும் அக்கறையுடன் செய்ய வேண்டும்.
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் மனத்தூய்மையுடன் வாழ முடியும்.
- காஞ்சிப்பெரியவர்