sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நன்றி மறவாதீர்

/

நன்றி மறவாதீர்

நன்றி மறவாதீர்

நன்றி மறவாதீர்


ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் முறையிடுவதால், துன்பம் தீராவிட்டாலும் கூட, துன்பத்தைக் ஏற்கும் பக்குவம் நிச்சயம் உண்டாகும்.

* இன்பமோ துன்பமோ அதை பிறரிடம் கூறுவதால் மனத் தவிப்பு அடங்கும்.

* கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் நிலையைச் சொல்வதை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்வது மேலானது.

* வாழ்வில் நன்மை உண்டாகும் போது, மறவாமல் கடவுளுக்கு நன்றி சொல்ல பழக வேண்டும்.

* வாழ்க்கை எப்படி அமைந்தாலும், கடவுளிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டால் மன சாந்திக்கு ஒருபோதும் குறைவிருக்காது.

காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us