sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பொருளற்ற பேச்சு வேண்டாம்

/

பொருளற்ற பேச்சு வேண்டாம்

பொருளற்ற பேச்சு வேண்டாம்

பொருளற்ற பேச்சு வேண்டாம்


ADDED : ஏப் 09, 2010 09:50 AM

Google News

ADDED : ஏப் 09, 2010 09:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன.

* நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். நொறுக்குத்தீனி, பானம் என்று ஏதாவது ஒன்றை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெறுமனே பொருள் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டுமே நம்மை வேண்டாத பிரச்னைகளில் தள்ளிவிடும்.

* பேசுவதாக இருந்தால் கடவுளைப் பற்றி பேசுங்கள். பக்திப் பாடல்களைப் பாடுங்கள். நாமஜெபம் செய்யுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருக்கப் பழகுங்கள். அதுபோல சாத்வீகமான நல்ல உணவுவகைகளை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* மவுனப்பயிற்சியும் , விரதமும் நமக்கு கைகூடும்போது, மனம் கடவுளோடு ஒன்றுவதை நம்மால் உணரமுடியும். தினமும் அரைமணிநேரமாவது தியானம் பழகுவது மவுனவிரதத்திற்கு உதவியாக இருக்கும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us