
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவர்களின் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலைத்த பயன் உண்டாகாது.
* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. சாந்த குணத்துடன் கடமையில் ஈடுபடுங்கள். எல்லாம் நலமாக அமையும்.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம்.
- காஞ்சிப்பெரியவர்