sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எதற்கும் அளவு வேண்டும்

/

எதற்கும் அளவு வேண்டும்

எதற்கும் அளவு வேண்டும்

எதற்கும் அளவு வேண்டும்


ADDED : நவ 29, 2009 03:07 PM

Google News

ADDED : நவ 29, 2009 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* பணம்,பேச்சு, நாம் செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது. <BR>* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். <BR>* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும்.<BR>* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனசில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பி விடும். <BR>* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை. மற்றவர்களுக்கும் நன்மை இல்லை. <BR>* பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். <BR>* முதலில் வெளி அடக்கம் உண்டானால் தான் கொஞ்சம் கொஞ்சமாக உள் அடக்கம் சித்திக்கும். எங்கிருந்தாலும், எந்தப் பணி செய்தாலும் பகவானின் குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.<BR><STRONG>-காஞ்சிப் பெரியவர் </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us