sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடவுளுக்கு பயப்படுங்கள்

/

கடவுளுக்கு பயப்படுங்கள்

கடவுளுக்கு பயப்படுங்கள்

கடவுளுக்கு பயப்படுங்கள்


ADDED : செப் 09, 2010 07:09 PM

Google News

ADDED : செப் 09, 2010 07:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 * எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும்.

* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள்.

தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.

* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* மருந்தை வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். அதுபோல, மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால் அதன் வீரிய சக்தி

குறைந்துவிடும்.

* உன்னுடைய துன்பத்தையே பெரிதாக எண்ணாதே.

உலகம் உன்னால் சிறிதாவது நன்மை பெற வேண்டும் என்று பாடுபட முயற்சி செய்.

* முதலில் மனிதன் மிருகநிலையிலிருந்து மனிதனாக

மாறவேண்டும். அப்புறம் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.

* இறைவனே சர்வசாட்சியாக இருந்து நம் செயல்களுக்குப் பலன் தருகிறான் என்ற பயஉணர்ச்சி வேண்டும். அந்த எண்ணம் தான் தர்மவழியில் செல்ல நமக்கு துணை நிற்கும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us