sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

உழைப்பவனுக்கு உணவு உறுதி

/

உழைப்பவனுக்கு உணவு உறுதி

உழைப்பவனுக்கு உணவு உறுதி

உழைப்பவனுக்கு உணவு உறுதி


ADDED : ஜன 17, 2012 09:01 AM

Google News

ADDED : ஜன 17, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வயலில் நெல்லை உற்பத்தி செய்ய கடுமையாகப் பாடுபட்டு, பிறர் சாப்பிட வழங்குவது போல், வாழ்க்கையில் நல்ல செயல்களை செய்து, இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

* துன்பம் நீங்க மனதை தூய்மையாகவும், சாந்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறந்ததிலிருந்து வாலிபப்பருவம் வரை தாயிடம் உணவை எதிர்பார்க்கலாம். அதன் பின் உழைப்பை நம்ப வேண்டும். உழைத்தால் இறைவன் தானாகவே உணவு அளிப்பான்.

* எந்த நாட்டில் பசுக்கள் நன்றாக செழிப்பாக இருக்கிறதோ, அந்த நாடு பசுவால் செழிப்படையும் என்பதால் சாஸ்திரங்கள் பசுவைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றன.

* ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கில் பணம் இருக்கலாம். ஆனால், அதைப் பிறருக்கு பயன்படுத்தாமல் இருந்தால், அது பாலைவனத்தில் உள்ள பயிருக்கு ஒப்பாகும்.

* சமைக்க பானையில் அரிசி போடும் போது பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us