sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடமையை செய்தாலே போதும்

/

கடமையை செய்தாலே போதும்

கடமையை செய்தாலே போதும்

கடமையை செய்தாலே போதும்


ADDED : மே 08, 2011 04:05 PM

Google News

ADDED : மே 08, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அவரவர் கடமையை சரிவர செய்தாலே மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை அனைத்தும் உண்டாகிவிடும்.

* மனசுத்தத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள். எங்கு சென்றாலும் அங்கு நல்லமுறையில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்.

* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அதே நிலையிலிருந்து அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.

* தேவைக்கு குறைவாகச் செலவு செய்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதைத் தர்மத்துக்கு செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மம் என்பதன் பொருள்.

* துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடுகிறது.

* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபடப் பழக வேண்டும்.

* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அதன் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் அழகு ஏற்படுகிறது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us